விருதுநகரில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.9லட்சம் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி சிறையிலடைப்பு..!!

விருதுநகர்: விருதுநகரில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.9லட்சம் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி சிறையில் அடைக்கப்பட்டார். விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமாரை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related posts

அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வோருக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு தகவல்

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு!

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்ட்