விருதுநகர்: விருதுநகரில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.9லட்சம் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி சிறையில் அடைக்கப்பட்டார். விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமாரை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
விருதுநகர்: விருதுநகரில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.9லட்சம் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி சிறையில் அடைக்கப்பட்டார். விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமாரை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.