வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும் தென்றல் வீசும் தென்காசிக்கும் வந்துள்ளேன்: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

விருதுநகர்: வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும் தென்றல் வீசும் தென்காசிக்கும் வந்துள்ளேன். 10 தொகுதிகளிலும் நான் பயணம் செய்த போது மக்களிடம் மாபெரும் எழுச்சியை பார்க்கிறேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் அலை அலையாய் வந்து ஆதரவு தெரிவிக்கும் மக்கள்தான் திராவிட மாடல் அரசின் சாதனைக்கு அடையாளம் என்று தென்காசி, விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார்.

Related posts

பதவியை பிடிக்க கிடா விருந்து வைத்த தாமரை பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட் வெளியீடு தேதி அறிவிப்பு