Latest செய்திகள் தமிழகம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து MuthuKumarMay 1, 2024, 9:52 am097 views விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்த நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிகிடக்கின்றன