விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்த நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிகிடக்கின்றன

Related posts

சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை

கருட சேவையில் பெருமாள் சிலை கீழே சாய்ந்ததால் பரபரப்பு!

நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கில் 5 பேர் கைது