கேரள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்ததை அடுத்து துணைவேந்தர் பணியிடை நீக்கம்

கேரளா: கேரள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்ததை அடுத்து துணைவேந்தர் சசீந்திரநாத் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். வயநாட்டில் உள்ள கேரள கால்நடை பல்கலை. துணைவேந்தர் சசீந்திரநாத்தை இடைநீக்கம் செய்து ஆளுநர் ஆரிப்கான் உத்தரவு அளித்துள்ளார். கேரள கால்நடை பல்கலை. மாணவர் சித்தார்த்தன் (20) குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்தது கண்டுபிடித்தனர்.

Related posts

சேலம் மாவட்டம் வலசையூர் அருகே சுக்கம்பட்டியில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

பெண்களை அவமதிக்கும் பாஜகவின் கலாச்சாரத்தை அமித் ஷாவின் செயல்பாடு பிரதிபலிக்கிறது : கேரள காங்கிரஸ் கண்டனம்