அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர் கைது

வேலூர்: வெங்கடாபுரம் அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட வழக்கில் சரண் என்பவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கன்வாடி மையத்தை மதுபான பார் போல் காட்சிப்படுத்தி ரீல்ஸ் வெளியிட்டதால் பேசுபொருளானது. ரீல்ஸ் வெளியிட்டது தொடர்பாக சரண் உள்பட 3 பேரை சத்துவாச்சேரி போலீசார் கைது செய்தனர்.

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!