வேதாரண்யத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் கொலை; 4 பேர் மீது வழக்குப்பதிவு..!!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் முருகேசன் கொலை தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மறுவாழ்வு மைய நிர்வாகி மணிகண்டன், மேலாளர் வேல்முருகன், ஊழியர்கள் சாம்சுந்தர், தீபக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மையத்தில் இருந்து தப்பிக்க முயன்ற நால்வரை பிடித்து கட்டி வைத்து அடித்ததில் முருகேசன் மரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல்

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு