வத்தலக்குண்டு அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பலி..!!

திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் பைக்கில் சென்ற ராமகிருஷ்ணன், சுப்பிரமணி உயிரிழந்தனர்.

Related posts

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு: மாணவர்கள் செல்போனுக்கு உடனடி தகவல்