விஏஓ கொலை வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

தூத்துக்குடி: கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸின் கொலை வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடித்து ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. 2 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஐடிஐ பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்..!!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!

இந்திய பங்குச் சந்தைகள் 6வது நாளாக சரிவு: அரசியல் மாற்றம் நிகழும் என கருதி பங்குகள் விற்பனை; முதலீட்டாளர்களுக்கு ரூ.20 லட்சம் கோடி இழப்பு!!