வாணியம்பாடி அருகே போலி ஆவணம் மூலம் மண் ஏற்றி சென்ற 1 டிப்பர், 3 டிராக்டர்கள் பறிமுதல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே போலி ஆவணம் மூலம் மண் ஏற்றி சென்ற 1 டிப்பர், 3 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு பகுதியில் மண் ஏற்றிச்சென்றபோது வருவாய் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஓட்டுநர்கள் தப்பியோடினர்.

Related posts

செருப்பால் ஏன் பாயை மிதித்தாய் என கேட்டதால் ஆத்திரம் அண்ணன் மகனை வெட்டி கொன்ற சித்தப்பா: திருக்கழுக்குன்றம் அருகே பரபரபப்பு

6ம் கட்ட மக்களவை தேர்தலில் 866 வேட்பாளர்களில் 338 பேர் கோடீஸ்வரர்கள்: முதல் இடத்தில் பாஜ வேட்பாளர்

ஆட்டோவில் பெண் தவறவிட்ட 12 சவரனை அபகரித்த டிரைவர் சிக்கினார்: குடும்ப வறுமையால் திருப்பி தரவில்லை என வாக்குமூலம்