உதகை பழங்குடியின சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தேடப்பட்ட நபர் போலீசில் சரண்

நீலகிரி: உதகை அருகே 14 வயது பழங்குடியின மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தேடப்பட்ட நபர் போலீசில் சரணடைந்தார். சிறுமியின் உறவுக்கார இளைஞர் ராஜேஷ் குட்டன், காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்