நீலகிரி: உதகை அருகே 14 வயது பழங்குடியின மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தேடப்பட்ட நபர் போலீசில் சரணடைந்தார். சிறுமியின் உறவுக்கார இளைஞர் ராஜேஷ் குட்டன், காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
நீலகிரி: உதகை அருகே 14 வயது பழங்குடியின மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தேடப்பட்ட நபர் போலீசில் சரணடைந்தார். சிறுமியின் உறவுக்கார இளைஞர் ராஜேஷ் குட்டன், காவல் நிலையத்தில் சரணடைந்தார்.