திருவள்ளூருக்கு சிறந்த வேட்பாளரை அறிவித்த சோனியா, ராகுலுக்கு நன்றி: உதயநிதி ஸ்டாலின்

திருவள்ளூர்: திருவள்ளூருக்கு சிறந்த வேட்பாளரை அறிவித்த சோனியா, ராகுலுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தால் திருவள்ளூரில் மாதம் 2 நாட்கள் தங்கி பணி செய்வேன் என்று தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திருவள்ளூருக்கான வாக்குறுதிகளை அறிவித்து வாக்கு சேகரித்து வருகிறார். திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் கோவை, மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு

பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு; மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்: யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பூமியை தாக்கிய சூரிய புயல் சூரிய காந்தப்புயலின் தரவுகளை சேகரித்த இஸ்ரோ: விஞ்ஞானிகள் தகவல்