லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.!!

ஆந்திரா: நெல்லூரில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது கார் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காரில் சென்ற காந்தா ரமணம்மா, தவுலூரி ஸ்ரீநிவாசுலு, வரலட்சுமி, கந்தா நீலிமா, 2 வயது சிறுவன் பலியாகினர். நிகழ்வு இடத்துக்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Related posts

பிரதமர் மோடியின் பேச்சில் 7 பொய்கள்… உரையில் ‘எருமை’ என கூற மறந்துவிட்டார் : ப.சிதம்பரம் கடும் தாக்கு!!

எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் புழல் சிறையில் அடைப்பு!!

ஸ்வாதி மலிவால் விவகாரம்: ஆம் ஆத்மி புதிய சிசிடிவி காட்சியை வெளியீடு