Latest குற்றம் செய்திகள் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே நந்தா நகரில் ஒருவர் வெட்டிக் கொலை..!! NithyaPublished: February 3, 2024, 11:38 am Last Updated on February 3, 2024, 11:54 am0130 views திருச்சி: திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே நந்தா நகரில் பரணிதரன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பரணிதரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய மர்ம நபர்களை கொள்ளிடம் போலீசார் தேடி வருகின்றனர்.