ராஜஸ்தானில் கோட்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே 2 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன

ராஜஸ்தான்: ராஜஸ்தான் கோட்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே 2 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ஜோத்பூர்-போபால் இடையிலான பயணிகள் ரயிலின் 2 பெட்டிகள் கோட்டா அருகே தடம் புரண்டன. விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படாத நிலையில் தண்டவாள சீரஐப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Related posts

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமின்

இண்டியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட ஆவலுடன் காத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!!

‘சரித்திரத்தை யாராலும் அழிக்க முடியாது’ ஆயிரம் ஆண்டு வாழ்வோம் என நினைக்கும் பிரதமர் மோடி: நடிகர் பிரகாஷ்ராஜ் தாக்கு