Latest செய்திகள் தமிழகம் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த சிவகங்கையைச் சேர்ந்த நபர் கைது..!! LavanyaMay 17, 2023, 3:29 pm0118 views சென்னை: ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த சிவகங்கையைச் சேர்ந்த அறிவரசன் என்பவர் கைது செய்யப்பட்டார். தண்டையார்பேட்டை வ.உ.சி.ரயில் நிலையத்தில் இறங்கி கஞ்சா மூட்டைகளுடன் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.