ரயிலில் கஞ்சா கடத்தி வந்த சிவகங்கையைச் சேர்ந்த நபர் கைது..!!

சென்னை: ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த சிவகங்கையைச் சேர்ந்த அறிவரசன் என்பவர் கைது செய்யப்பட்டார். தண்டையார்பேட்டை வ.உ.சி.ரயில் நிலையத்தில் இறங்கி கஞ்சா மூட்டைகளுடன் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

வரும் 20ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவு; நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.! 49 எம்பி பதவிக்கு 695 பேர் போட்டி