Latest குற்றம் செய்திகள் திருவண்ணாமலை அருகே சண்முகன் என்பவர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை SureshSeptember 10, 2023, 6:43 pm0161 views திருவண்ணாமலை: ஆரணி அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் சண்முகன் என்பவர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சண்முகம் அளித்த புகாரை அடுத்து ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.