திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பூட்டிய வீட்டில் செம்மரக்கட்டைகள் கண்டெடுப்பு.!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில் செம்மரக்கட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பூட்டிய வீட்டில் செம்மரக்கட்டைகள் இருந்தது தொடர்பாக ஆம்பூர் வட்டாட்சியர் குமாரி விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

சிக்கன்சட்டிச்சோறு!

பெண் போலீஸ் தற்கொலை

நெல்லையில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது