திருப்பத்தூரில் பிடிக்கப்பட்ட 2 காட்டு யானைகள் ஒசூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது..!!

கிருஷ்ணகிரி: திருப்பத்தூரில் பிடிக்கப்பட்ட 2 காட்டு யானைகள் ஒசூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. திருப்பத்தூர் வனக்கோட்டத்தில் சுற்றித் திரிந்த 2 ஆண் காட்டு யானைகள் நேற்றிரவு பிடிக்கப்பட்டது. சுமார் 50-க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள் முன்னிலையில் யானை பாதுகாப்பாக விடப்பட்டது.

Related posts

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவால், ஆம்ஆத்மி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு