திருப்பத்தூரில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து


திருப்பத்தூர்: திருப்பத்தூரில் NNB தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தும், லாரியும் மோதி கொண்டதில் இரு வாகனங்களின் முன்பகுதியும் சிதைந்தது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நலம் விசாரித்தார்.

 

Related posts

ராஜீவ் காந்தி நினைவு தினம் : காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

ஒரு யுக மாற்றத்திற்கு தமிழர்கள் தயாராக வேண்டும்: கவிஞர் வைரமுத்து

சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியது: வராக நதிக்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை