Latest குற்றம் செய்திகள் தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 19 சவரன் நகை திருட்டு: போலீசார் விசாரணை SureshFebruary 27, 2024, 10:38 am096 views தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காமராஜர் நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 19 சவரன் நகை மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 19 சவரன் நகை ரூ.35,000 திருடியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.