தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 19 சவரன் நகை திருட்டு: போலீசார் விசாரணை

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காமராஜர் நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 19 சவரன் நகை மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 19 சவரன் நகை ரூ.35,000 திருடியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் 2பேருக்கு அரிவாள் வெட்டு..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து நலமுடன் இருக்கிறார் : துரை வைகோ

வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு