தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 3 செ.மீ., சிவலோகத்தில் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

மே-19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை