அவர் சொல்லும் எதையும் செய்யமாட்டார். அதுதான் மோடியின் கேரண்டி :மல்லிகார்ஜூன கார்கே விளக்கம்

டெல்லி : மோடியின் கேரண்டி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விளக்கம் அளித்துள்ளார். அதில்,”கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் தருவேன் என்றார் மோடி; அடுத்த தேர்தலில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றார்.இப்போது மீண்டும் மோடியின் கேரண்டி என சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் சொல்லும் எதையும் செய்யமாட்டார். அதுதான் மோடியின் கேரண்டி,”இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பலாப்பழத்தை பறிக்க மரத்தை முட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்து காட்டு யானை பலி

கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு

பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம்; ரூ.100 கோடி தருவதாக கூறினேனா?: டி.கே.சிவகுமார் ஆவேசம்