நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி தற்காலிகமாக ரத்து

டெல்லி: மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஜூன் 9ல் நடைபெறவிருந்த நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர்களுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் விவசாயிகள் பேரணி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts

பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிப்பு