ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி JMM, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேரவைக்கு வரத் தொடங்கினர். ஹைதராபாத் சொகுசு பங்களாவில் தங்கவைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் ராஞ்சி வந்தடைந்தனர். ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைதானதை அடுத்து சம்பாய் சோரன் புதிய முதல்வரானார்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு