ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் குழு இரு பிரிவுகளாக ஆய்வு செய்து விவரங்களை உடனுக்குடன் தர முதலமைச்சர் உத்தரவு

ஒடிசா: ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் குழு இரு பிரிவுகளாக ஆய்வு செய்து விவரங்களை உடனுக்குடன் தர முதலமைச்சர் உத்தரவு அளித்துள்ளார். போரிடர் மேலாண்மை குழு கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்டோர் ஒடிசா அரசின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுள்ளனர். அமைச்சர் உதயநிதி, சிவசங்கர் ஆகியோர் விபத்து நடத்த இடத்தில ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்