சென்னை கீழ்ப்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. 48 வயது நபருக்கு ஆயுள் தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த 2 பெண்களுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 30 வயது பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 28 வயது பெண்ணுக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனையும், 3 பேருக்கு சிறை தண்டனையுடன் மொத்தம் ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்தது சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

Related posts

தென்காசி குற்றாலத்தில் 3 அருவிகளில் சென்சார் கருவிகள் : புதிய முயற்சி

திருப்பூரில் ஆதரவற்று சுற்றித் திரிந்த நபர்களை மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் உதவியுடன் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைப்பு

கோடை விழா: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறந்திருக்கும்