எதிர்ப்புக் குரல்களை அலட்சியம் செய்யாமல், நெறிப்படி நடந்த முதலமைச்சருக்கு நன்றி: ஆளூர் ஷா நவாஸ்

சென்னை: 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதற்கு வி.சி.க. எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். எதிர்த்தோரை அந்நிய கைக்கூலி என இழிவுபடுத்தாமல் போராடவிட்டு வதைக்காமல் நெறிப்படி நடந்த முதல்வருக்கு நன்றி என ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

சென்னை ஆலந்தூர் அருகே வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவனுக்கு காயம்; உரிமையாளர் மீது வழக்கு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு