ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 145 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

ஐதராபாத்: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டியில் முதலில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.

Related posts

சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

கோபி அருகே 17 வயது சிறுமியை ஏமாற்றியவர் கைது

சீர்காழியில் வெறிநாய் கடித்து 4 பேர் காயம்