ஆசிரியைக்கு பாலியல் தொல்லை : முதல்வர் மீது வழக்கு!!

சென்னை : சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையிடம், முதல்வர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். பள்ளி முதல்வர் பிரிட்டோ மீது 3 பிரிவுகளின் கீழ் சென்னை திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related posts

வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு இல்லை : போக்குவரத்து ஆணையரகம் தகவல்

குவைத் தீவிபத்து; இறந்தோர் குடும்பங்களுக்கு ரூ.5லட்சம் நிதி : பினராயி விஜயன் அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு திட்டங்களால் இந்தியாவில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு கூட்டுறவு துறையில் சாதனை