தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுதினம் வெப்ப அலைகள் வீசும் என எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுதினம் வெப்ப அலைகள் வீசும் என மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி: செல்லூர் ராஜூ பதிவால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை