தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் தகித்ததால் மக்கள் தவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் தகித்ததால் மக்கள் தவித்து போயினர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை, ஈரோடு, திருச்சியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, சேலம், வேலூரில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் தாக்கியது.

Related posts

மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து!

மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு அபாயம்; 3 நாட்கள் செல்ல தடைவிதிப்பு!

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு!