6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஜூன் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு மேலும் 5 நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?

தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும்: கட்சியினருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள்

இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்