தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவு

திருச்சி: தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சி மக்களவைத் தொகுதியில் மட்டும் 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சியில் வைக்கப்பட்டுள்ள தபால் வாக்குப் பெட்டிகளை தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு வருகிறார்.

Related posts

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைக்கட்ட கேரள அரசு முயற்சி: வைகோ கண்டனம்

பிரதமர் மோடியின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் நிராகரிப்பர் : ப.சிதம்பரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,880க்கு விற்பனை..!!