தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் பூதலூரில் 10 செ.மீ. மழை பதிவு

தஞ்சை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் பூதலூரில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர், பண்ருட்டி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் திருக்காட்டுப்பள்ளியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related posts

ஷப்பா… வெயில் தாங்க முடியல… நீர்நிலை சார்ந்த இடங்களை நாடும் சுற்றுலா பயணிகள்: திற்பரப்பு அருவி, கடலில் உற்சாக குளியல்

தமிழகம் – கேரளா எல்லை அருகே சிறுத்தை தாக்கி விவசாயி படுகாயம்: தேடுதல் வேட்டையில் குட்டி சிறுத்தை சடலம் கண்டுபிடிப்பு

கொடைக்கானல் மேல்மலையில் கட்டுக்குள் வந்தது காட்டுத் தீ: சேதமடைந்த மின்கம்பம், மின்வயர்கள் சீரமைப்பு