சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில் சிபிஐ அதிகாரி போல் பேசி ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த 4 பேர் கைது

சென்னை: சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில் சிபிஐ அதிகாரி போல் பேசி ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுரேஷ்குமார் என்பவரிடம் டிராய் அமைப்பில் இருந்து பேசுவதாக கூறி மிரட்டி ரூ.50 லட்சம் பணம் பறித்ததாக புகார் அளித்துள்ளனர். பெண்களை கொடுமைப்படுத்தும் விதமாக எஸ்.எம்.எஸ்., விளம்பரங்கள் செய்துள்ளதாக கூறி மிரட்டியதாக புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையை தொடர்ந்து அஃப்ரித், வினீஷ், முனீர், ஃபசலு ரகுமான் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8 விமானங்கள் ரத்து

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

மகாராஷ்டிராவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி