சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதிப்பு

தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சுருளிப்பட்டியில் அரிக்கொம்பன் யானை சுற்றித் திரிவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்

கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு

களைகட்ட போகும் கோடை சீசன் ஊட்டியில் மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடக்கம்