உச்சநீதிமன்றம் பெயரில் போலி இணையதளத்தை மர்மநபர்கள் உருவாக்கியுள்ளதாக பதிவாளர் எச்சரிக்கை

டெல்லி: உச்சநீதிமன்றம் பெயரில் போலி இணையதளத்தை மர்மநபர்கள் உருவாக்கியுள்ளதாக பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களின் தனிப்பட்ட தரவுகளை திருட உருவாக்கப்பட்ட இணையதளம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிநபர் விவரங்களை உச்சநீதிமன்ற இணையதளம் கேட்காது என்று பதிவாளர் விளக்கமளித்துள்ளார். http://cbins/scigv.com and https://cbins.scigv.com ஆகிய இணையதளங்கள் போலியானவை அவற்றை கிளிக் செய்ய வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 3. லட்சம் மரங்கள் நடத்திட்டம்! செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்

கேரளாவில் 3 நாட்கள் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அமிர்தசரஸ் – டெல்லி ரயில் பாதையில் உள்ள ஃபதேகர் சாஹேப்பில் 2 ரயில்கள் மோதி விபத்து