மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

டெல்லி: மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

Related posts

ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன் 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கும் கீழ் குறைந்த வெயில்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களித்ததாக வெளியான வீடியோவால் பரபரப்பு