கரும்பு விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்த விலை நியாயமான சந்தை விலை கிடையாது: ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்த விலை நியாயமான சந்தை விலை கிடையாது என ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. கரும்பு கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க ஆணையிடக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அய்யாக்கண்ணு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

Related posts

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு: மாணவர்கள் செல்போனுக்கு உடனடி தகவல்