மாநில எஸ்.சி, எஸ்.டி. ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்..!!

சென்னை: திருவண்ணாமலை கீழ்கொடுங்கலூர் காவல் ஆய்வாளர், எஸ்.ஐ. தலைமைக் காவலர் மீது வழக்குப்பதிய வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில எஸ்.சி, எஸ்.டி. ஆணையத்தின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருவண்ணாமலை உளுந்தை கிராத்தில் வாகனங்களில் பேட்டரி, வீடுகளில் நகை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் தாக்கியதாகவும், சாதி பெயரை கூறி திட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

 

Related posts

டெல்டாவில் விடிய விடிய கனமழை: பட்டுக்கோட்டையில் 16 செ.மீ. மழை பதிவு

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ரவுடி கொலை வழக்கில் 3 பேர் சரண்