கோவையில் பிரியாணி குறித்து அவதூறு: 9 பேர் மீது வழக்கு

கோவை: கோவையில் பிரியாணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு பிரியாணி விற்றதாகவும், அதை போலீஸ் கண்டறிந்தாகவும் டிவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. அவதூறு பதிவுகளை வெளியிட்ட 9 டிவிட்டர் கணக்காளர்களின் மீது சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புகார் தெரிவித்தார். டிவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்ட 9 பேர் மீது 4 சட்ட பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்தது.

Related posts

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் வெயிலின் தாக்கத்தால் கொப்பரை உலர வைப்பு பணிகள் மும்முரம்

கிறுகிறுக்க வைக்குது கோடை வெயில் சூட்டை தணிக்கும் எலுமிச்சை விலை சூடுபிடித்தது

ஆருத்ரா மோசடி: திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி