Latest செய்திகள் தமிழகம் ஆருத்ரா மோசடி: திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி LavanyaApril 29, 2024, 12:33 pm044 views சென்னை: ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனர் சசிகுமாரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆரூத்ரா கிளை திருவள்ளூர் இயக்குனர் சசிகுமாரின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.