சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3பேர் உயிரிழந்த வழக்கில் இருவர் கைது..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3பேர் உயிரிழந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். விபத்து தொடர்பாக ஊராம்பட்டி பட்டாசு ஆலை உரிமையாளர் கடற்கரை, போர்மென் காளியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலை ஒப்பந்ததாரர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஐ.சி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு..!!

அலையில் சிக்கி காணாமல்போன சிறுமி சடலமாக மீட்பு..!!