சிவகங்கை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து : 7ஆம் வகுப்பு மாணவன் பலி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. முனைக்குளம் கிராமம் அருகே சருகனேந்தல் என்ற இடத்தில் பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் ஹரிவேலன் என்ற 7 ஆம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related posts

மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி

5ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: 5 மணி வரை 56.68% வாக்குகள் பதிவு

குமரி முழுவதும் விடிய விடிய மழை: பேச்சிப்பாறை அணையில் 1070 கன அடி தண்ணீர் திறப்பு