சிவகங்கை: சிவகங்கையில் உணவு பாதுகாப்புத் துறையினரின் ஆய்வில் 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்துள்ளனர். உணவகங்கள், வணிக நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் கெட்டுப்போன 50 கிலோ இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை: சிவகங்கையில் உணவு பாதுகாப்புத் துறையினரின் ஆய்வில் 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்துள்ளனர். உணவகங்கள், வணிக நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் கெட்டுப்போன 50 கிலோ இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.