இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000-ஐ தாண்டியது.

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000-ஐ தாண்டியது. இந்தியாவில் ஒரே நாளில் 6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 28,303-ஆக உள்ளது

Related posts

நெல்லை அருகே குடியிருப்பு பகுதியில் குட்டியுடன் கரடி உலா: பொதுமக்கள் பீதி

தண்ணீர் தேடி அலையும் விலங்குகள்: ஒற்றை யானை 8 மணி நேரம் ஒரே இடத்தில் முகாம்

வணிகர் தின மாநாடு முன்னிட்டு நாளை கோயம்பேடு மார்க்கெட் லீவு: காய்கறிகள் விலை உயர்ந்தது