சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தடுக்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சென்னை: சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தமிழக அரசு உடனே தடுத்திட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பசுமைத் தீர்ப்பாய வழக்கில் தமிழக அரசும் இணைந்து சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தனி வழக்கு தொடுத்து சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

Related posts

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்