ஷாருக்கான் மகனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்து ரூ.25 கோடி பறிக்க முயன்றது அம்பலம்..!!

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்து ரூ.25 கோடி பறிக்க முயன்றது அம்பலமானது. ஷாருக்கான் மகனை கைது செய்த போலீஸ் அதிகாரி சமீர் உள்ளிட்டோர் மீது சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷாரூக்கானிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டு பின்னர் ரூ.18 கோடி என முடிவு செய்யப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

Related posts

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை