பார் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு

மீஞ்சூர்: இருவேறு இடங்களில் டாஸ்மாக் பாரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பார் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. பட்டமந்திரி பாரில் ஊழியர் ஜெயினை அரிவாளால் வெட்டி மதுபாட்டில்கள், ரூ.2,000 பறித்துக் கொண்டு மர்மகும்பல் தப்பியோடியது. கொக்குமேடு டாஸ்மாக் பாரில் ஊழியர் பிரேம்நாத்தை அரிவாளால் வெட்டிவிட்டு மர்மகும்பல் தப்பியோடியது. அரிவாள் வெட்டில் காயமடைந்த பார் ஊழியர்கள் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Related posts

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர மீன்கடைகள் அகற்றம்: திருவள்ளூர் நகராட்சி நடவடிக்கை

பள்ளிப்பட்டு அருகே காட்டுப் பன்றிகளுக்காக வைத்த மின்வேலியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி

தமிழகத்தில் தொடர் மழை; மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: பொதுசுகாதாரத்துறை உத்தரவு