சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை 3 மாதத்தில் முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை , மகன் கொலை வழக்கை 3 மாதத்தில் முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

லாரி முன் பாய்ந்து சுகாதார ஆய்வாளர் தற்கொலை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் நூதன மோசடி; ஆசிரியர் மீது வழக்கு பதிவு: ரூ7 லட்சம், செல்போன் பறிமுதல்